“ரூ.24 கோடி மதிப்புள்ள போதை பொருள்”… தந்திரமாக வீட்டில் பதுக்கிய தம்பதி… தட்டித்தூக்கிய போலீஸ்… சிக்கியது எப்படி…?
தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். அந்த…
Read more