போதைக்கு அடிமையான பெற்றோர்…. பாட்டியிடம் கதறிய சிறுமி…. 6 மாதமாக நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னையின் வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால்  சிறுமி பாட்டி கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே பாடியிடம் சொல்லி அழுதுள்ளார்…

Read more

Other Story