Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…. ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி அதிரடி கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில்…

Read more

Other Story