12-ம் வகுப்பு பொது தேர்வு… ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தேர்வு எழுத தடை… அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக தேர்வுக்காக படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் ஆள்மாராட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவிகளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக…

Read more

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு… “பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்”… தேர்வுத்துறை உத்தரவு…!!!!!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்வு துறை இயக்குனர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…

Read more

பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்தப் பணி… ஜன.30-ம் தேதி வழிகாட்டுதல் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பாக பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் ஜனவரி 30 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட…

Read more

Other Story