என்னிடம் மண்டியிட்டு பொது மன்னிப்பு கேட்கணும்.. எதிரியை நேருக்கு நேர் பார்க்க போறீங்க.. சீமான் ஆவேசம்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் நாளையுடன் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓடுகின்றது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின்…
Read more