“ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஈட்டி சொருகியது போல இருக்கு”… பெரியார் அவதூறு பேச்சுக்கு வைகோ கண்டனம்..!

பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதிமுக சார்பாக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று அமைதிப் பேரணி நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுமானால் மீண்டும் பிரிவினை கோரிக்கை…

Read more

அப்படிப்பட்டவர்களுக்கு நாங்களும் மரியாதை கொடுக்க மாட்டோம்.. பெரியார் அவதூறுக்கு முதல்வர் ஸ்டாலின் நச் பதில்..!

கொளத்தூர் பகுதியில் வட சென்னை வளர்ச்சி திட்டம் கீழ் நடைபெறக்கூடிய பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த பிறகு திருவிக நகர் கனிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பெரியார் குறித்து மரியாதை இல்லாமல்…

Read more

Other Story