இனி இவர்களுக்கு டபுள் பென்ஷன்…. ஆனா ஒரு கண்டிஷன்…. மாநில அரசின் முக்கிய அறிவிப்பு…!!
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மாநில அரசு சார்பாக ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மக்களுக்கு மாதம் வழங்கப்படும் பென்ஷன் தொகை நிலையானதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஓய்வூதிய தொகையை அரசு 2 மடங்காக உயர்த்தியுள்ளது…
Read more