தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யா யாரை…

Read more

Other Story