“பார்த்தா மகாலட்சுமி மாதிரி இருக்காங்க”… ஆனா BUS-ல் பார்த்த வேலை இருக்கே… அலறிய மூதாட்டி… ஆட்டோ ஓட்டுநர்களின் சாமர்த்தியம்… யாரையும் நம்பக்கூடாது போல..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பெரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சேலை கட்டி மிகவும் டீசண்டாக இருந்த இரண்டு…

Read more

“12 வயசு முதல் 28 வயசு வரை”.. ஆடம்பர பங்களா, பெரிய ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகள்…. குடும்பமாக பிளான் போட்டு… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆய்ஷ்ம்மாள் மற்றும் வசந்தா என இருவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 75 வயது ஆகும் நிலையில் இந்த வயதான மூதாட்டிகளிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி இருவரிடமும் 11 பவுன்…

Read more

“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more

Other Story