Breaking: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு…. விவசாயிகளுக்கு ரூ.499 கோடி நிவாரணம்…. முதலமைச்சர் உத்தரவு…!!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 498.80 கோடி நிவாரணம் ஒதுக்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
Read more