உலகப்புகழ்பெற்ற மைசூர் அரண்மனைக்கு புறாக்களால் வந்த ஆபத்து…. வெளியான முக்கிய உத்தரவு…!!

உலகப் புகழ் பெற்ற மைசூர் அரண்மனையின் வடக்கு வாசல் அருகே உள்ள புறாக்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தானியங்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். பொதுமக்களால் வீசப்படும் தானியங்களோடு ஒரு ஜெயின் அமைப்பின் சார்பாக தினமும் இரண்டு மூட்டை கோதுமை, சோளம், அரிசி…

Read more

உளவு பார்க்க அனுப்பப்பட்டதா புறா?…. சிறகுகளில் பச்சை நிறத்தில் இருந்த எழுத்துக்கள்…. அதிகாரிகள் தகவல்….!!!

பாரதீப் துறைமுக பகுதியில் காலில் கேமரா-சிப் உடன் பிடிபட்ட புறாவை ஜகத்சிங்பூர் காவல்துறையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர். அந்த புறாவின் சிறகுகளில் பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தவை ரகசிய குறியீடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அதனை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள்…

Read more

Other Story