ரூ.6000 உங்களுக்கு கிடைக்கலையா…? மதியத்திற்கு மேல் செல்லுங்கள்…. முக்கிய அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து புயல், வெள்ள நிவாரணம் ரூ.6,000 வாங்க…

Read more

ஒரு நாள் சம்பளம் பிடித்தம்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் நிவாரணத்திற்காக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்துக் கொள்ளுமாறு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு பல்வேறு உதவிகளை செய்து…

Read more

Other Story