அதற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…. நல்ல காலம் பொறக்கப்போகுது….!!!

அகவிலைப்படி உயர்வு கிடைத்திருக்கும் நிலையில் அகவிலைப்படி நிலுவை தொகைக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் தான் மத்திய அரசானது , அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைபடியை  உயர்த்தி அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.…

Read more

Other Story