#JustNow: அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. ஒரே மாதத்தில் 15வது சம்பவம்..!!

பீகார் மாநிலம் அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மன் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் ஒரே மாதத்தில் எழுந்து விழுந்த பதினைந்தாவது பாலம் இதுவாகும். 2008 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த பாலம் 2017 ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள்…

Read more

Other Story