‘பாரத்’ அரிசி விற்பனை தொடரும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15 சதவீதம் அதிகரித்த நிலையில் மத்திய அரசு மானிய விலையில் பாரத் அரிசியை விற்பனைக்கு கொண்டு வந்தது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டமாக அரிசிகள் அனுப்பப்பட்டு விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த…

Read more

பிப்ரவரி 9 முதல் 1 கிலோ அரிசி ரூ.29 மட்டுமே…. மக்களே ரெடியா இருங்க….!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசியின் விலை அதிகரித்ததால் விலைவாசியை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது. இதனால் அரிசியில் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதங்களில் அரிசி விளைச்சல் உற்பத்தி…

Read more

Other Story