‘பாரத்’ அரிசி விற்பனை தொடரும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15 சதவீதம் அதிகரித்த நிலையில் மத்திய அரசு மானிய விலையில் பாரத் அரிசியை விற்பனைக்கு கொண்டு வந்தது. கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டமாக அரிசிகள் அனுப்பப்பட்டு விற்பனை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த…
Read more