“இனி போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்க ஆதார்-பான் கார்டு அவசியம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!
இந்திய தபால் துறையில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் இனி கணக்கு தொடங்குவதற்கு…
Read more