“தடை போட்ட பாகிஸ்தான்”… சுமார் ரூ.5000 கோடி நஷ்டம்… ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை…

Read more

Other Story