இப்படியெல்லாமா கல்யாணம் பண்ணுவாங்க…! சிறுவர்களுக்கும் – நாய்க்கும் திருமணம்…. கொந்தளித்த நெட்டிசன்கள்..!!!

ஒடிசாவில் பந்த்சாஹி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு சிறார்களுக்கும் – நாய்க்கும் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் காலம்காலமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிறுவனுக்கும் பெண் நாய்க்கும்,சிறுமிக்கும் ஆண்…

Read more

“ஸ்ட்ராபெரி சாகுபடியில் சாதித்து காட்டிய பழங்குடியின மக்கள்”… புதிய வாழ்வாதாரமாக மாறி லாபம் தரும் ஸ்ட்ராபெரி….!!!

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதன்பிறகு மலைப்பகுதிகளில் அதிக அளவில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் இருக்கிறது. இவர்கள் பணப்பயிர்கள் மற்றும் பாரம்பரிய…

Read more

Other Story