பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 12 பேர்…. சிசிடிவியில் பதிவான பகீர் சம்பவம்…. அச்சத்தில் பெற்றோர்கள்..!!

பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர காவல் நிலையம் வரம்பிற்குள் உள்ள ஹத்ஸர் கஞ்ச் பகுதியில், மர்மநபர்கள் கைக்குண்டுகள் வீசி, பள்ளியின் பிரதான வாயிலிலும் சுற்றுவட்டாரப்…

Read more

Other Story