தமிழக பள்ளிகளில் சாதிய பாகுபாடு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் ஜாதிய பாகுபாடு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. 36 மாவட்டங்களில் உள்ள 441 பள்ளிகளில் 644 மாணவர்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சியளிக்கும்…

Read more

Other Story