மோசடி அலர்ட்: பெற்றோர்களே உஷார்… இந்த மெஜேஜ் வந்தா நம்பாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி பள்ளிக்கல்வித்துறை பெயரை பயன்படுத்தி தென் மாவட்டங்களில் மரும…

Read more

Other Story