நான் விவசாயம் செய்யனும்…. கோரிக்கை விடுத்த ஆயுள் தண்டனை கைதி…. 90 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!
பொதுவாக குற்றம் செய்பவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் போது தங்களது குடும்பத்தினரின் உயிரிழப்பு, மகன், மகளின் திருமணத்திற்காகவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாலும் பரோல் கேட்பது வழக்கம். அதன்படி கோர்ட்டும் கைதிகளுக்கு பரோல் வழங்கும். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள கனகபுரா தாலுக்கா…
Read more