அதிர்ச்சி..! பூஜைக்குப் பின்..! இரவு 1 மணிக்கு அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்..! 50 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
மதுராவில் நடந்த ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட பஜ்ஜியை உட்கொண்ட பொதுமக்கள் அதிகாலை 1 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது திங்கட்கிழமை மதுராவில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது…
Read more