மீண்டும் அதிர்ச்சி..‌! “தொடர்ந்து 3-வது சம்பவம்”… பழனி முருகன் கோவிலில் வரிசையில் நின்ற பாஜக நிர்வாகி மயங்கி விழுந்து மரணம்…!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் சமீபத்தில் பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோன்று ராமநாத சுவாமி கோவிலிலும் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! திருச்செந்தூரை போன்று…. ராமேஸ்வரம் ராமநாதபுரம் கோவிலிலும் பக்தர் மயங்கி விழுந்து மரணம்…!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடந்த சோகமான சம்பவம், பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடு முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதபுரம் சாமி கோவிலுக்கு  தரிசனத்திற்காக வருகின்ற நிலையில், இன்று அதிகாலை  தரிசிக்க வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சன்னியாசி ராஜ் தாஸ், கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

“பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் முருகனை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்”… திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூருக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். அந்த வகையில் இன்று வார விடுமுறை…

Read more

வெள்ளியங்கிரி மலையில் எறிய பக்தர் மயங்கி விழுந்து மரணம்…. ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏழு மலைகளை தாண்டி செல்ல வேண்டும். இங்கு வருடம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் நேற்று புண்ணியகோடி (46) என்பவர்…

Read more

Other Story