இனி அனைத்து நியாயவிலை கடைகளிலும் இது கட்டாயம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 790 நியாய விலை கடைகளிலும் கட்டாயமாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் அச்சடிக்கப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியதாவது, இனி தமிழகத்தில் உள்ள அனைத்து…

Read more

தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு தொகுப்பு… வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்..!!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இவை அனைத்தும் வருகிற…

Read more

ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு… தமிழக அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

சென்னையில் நடைபெற்ற CPM (கம்யூனிஸ்ட் கட்சி) மாநில மாநாட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவு, நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக மக்கள் திண்டாடும்…

Read more

ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என். சுப்பையன் வெளியிட்ட உத்தரவின் படி, நியாயவிலைக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. இந்தப் பணியில், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா் மற்றும் கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு உரிய…

Read more

சூப்பரோ சூப்பர்…! இனி ரேஷன் கடைகளிலும் இந்த பொருள்கள் கிடைக்கும்…? தமிழக அரசு அசத்தல் முடிவு…!!!

தமிழ்நாடு அரசு நடத்தும் ஆவின் நிர்வாகம் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பொது மக்களுக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனம் நியாய விலை கடைகளில்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் கிடைக்கும்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் கடைக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் அரிசி, கோதுமை, சீனி போன்றவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் …

Read more

Other Story