எல்லைமீறிய புகைப்படம்…. புது சட்டங்கள் கொண்டுவரணும்?…. நடிகை ராஷிகன்னா ஆதங்கம்….!!!

இந்தி நடிகையான அலியாபட் அண்மையில் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா வாயிலாக ரகசியமாக படம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது அலியாபட் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் நடிகர்-நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து…

Read more

Other Story