“தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அதை கழற்றி சொன்ன அதிகாரிகள்”… பாய்ந்தது ஆக்சன்..!!!
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் கர்நாடகா பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்ற கோரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தேர்வு நடத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…
Read more