அண்ணாமலையார் தேர் போல உருவாகும் நித்தியானந்தா ஆசிரம தேர்… வெளியான தகவல்…!!!!
நித்தியானந்தர் அவதரித்த திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் இருந்த அவரது ஆசிரமம் கைலாசாவின் ஆன்மீக தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தில் தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பௌர்ணமி நாட்களில் ஐம்பதாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு பிடதியில்…
Read more