விசிக கட்சியின் பிரமுகர் படுகொலை… பட்ட பகலில் பயங்கரம்… தி.மலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர்…

Read more

Other Story