முறைகேடு குற்றச்சாட்டு… கேரள முதல்வரின் முன்னாள் தலைமை செயலர் கைது…!!!!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ.18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைப் மெஷின் திட்டம் நடைபெற்றது. இதில் ரூ.4 கோடி முறைகேடு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் சிவசங்கரிடம்…

Read more

Other Story