அடப்பாவி…! வீட்டிலேயே கலர் பிரிண்டர் வச்சு…. “ரூ.100, ரூ.200, ரூ.500″…. வாலிபரின் தில்லாலங்கடி வேலை…. அதிரடி காட்டிய போலீஸ்…!
பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…
Read more