“எனக்கு நெஞ்சு வலிக்குது”… அப்படியே சரிந்த ஓட்டுநர்… துரிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனர்.. ஆனாலும்… சோக சம்பவம்.!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில் கனகம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்…
Read more