தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…

Read more

நாள் ஒன்றுக்கு 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை… முதல்வர் சித்தராமையா…!!!

பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 50 கோடி லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் 6900 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. நாள் ஒன்றுக்கு 260 கோடி…

Read more

“உலக அளவில் 26% மக்களுக்கு குடிநீர் இல்லை”…. உலக தண்ணீர் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!!

உலக அளவில் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 பில்லியன் மக்கள் என்பது உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் 2…

Read more

Other Story