பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 50 கோடி லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் 6900 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. நாள் ஒன்றுக்கு 260 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் காவிரி மூலம் 147 கோடி லிட்டர், ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 கோடி லிட்டர் தண்ணீரும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை… முதல்வர் சித்தராமையா…!!!
Related Posts
பாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…
Read moreமீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.…
Read more