தமிழகத்தில் ISRO ஏவுதளம் அமையவுள்ள இடம் தடைசெய்யப்பட்ட பகுதி… மத்திய அரசு அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டத்துக்காக புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய சாத்தான்குளம் வட்டத்தின் வடக்குபத்து, பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்கள் திருச்செந்தூர் வட்டத்தின் மாதவன் குறிச்சி கிராமம் உள்ளடக்கிய பகுதிகளில் ஏவுதளம் அமைய…

Read more

Other Story