“எனக்கு ஒரு தாலியும் தங்க மோதிரமும் வேணும்”… அடம்பிடித்து வம்படியாய் வாங்கிய பெண்.. Screen Shot-ஐ பார்த்து நம்பிய நகைக்கடை உரிமையாளர்… உஷாரய்யா உஷாரு…!!!
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.ஜுவல்லர்ஸ் தங்க கடைக்கு கடந்த செவ்வாய் கிழமை பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்றிருந்தார். அவர் கடை உரிமையாளரிடம் ஒரு தங்க மோதிரம் மற்றும் மங்கள சூத்திரம் வேண்டுமென்று கூறினார். அதற்கு கடையின் உரிமையாளர் சுரேந்திர குமார்…
Read more