ஆண்களே உஷார்…. டேட்டிங் ஆப் மூலம் மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை ஏமாற்றி வந்த பெண் ஒருவரை குருகிராம் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட சுரபி குப்தா என்ற…
Read more