டீக்கடை வடையில் எலி…. அதெல்லாம் ஒன்னும் செய்யாது…. அலட்சியமாக கூறிய உரிமையாளர்….!!

டீக்கடையில் வடையில் எலி! கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த…

Read more

மரியாதை ரொம்ப முக்கியம்…. நான் டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்வேன்…. நடிகை பார்வதி அதிரடி…!!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி. இவர் தமிழில் உத்தம வில்லன், சென்னையில் ஒரு நாள் மற்றும் மரியான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள…

Read more

M.A English படித்துவிட்டு தேநீர் கடை நடத்தும் இளம்பெண்….. வாவ் சொல்ல வைக்கும் நோக்கம்….!!!!

தனக்கு பிடித்ததை செய்ய, பார்த்த வேலையை விட்டு வந்த ஒரு இளம் பெண்ணின் கதை தற்போது இணையத்தில் உலா வருகிறது. டெல்லியை சேர்ந்த சர்மிஸ்தா கோஸ், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை கிடைத்துள்ளது. நல்ல…

Read more

Other Story