இனி அனைத்து சேவைகளுக்கும் டிஜிட்டல் சான்றிதழ்கள்…. சென்னை மாநகராட்சி புதிய அதிரடி…!!!

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிறப்பு, இறப்பு, சுகாதார சான்றிதழ் மற்றும் திட்ட அனுமதி ஆகியவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும்…

Read more

Other Story