உள்ளூர்க்காரர்களுக்கு ரூ.10, வடமாநிலத்தவர்களுக்கு ரூ.20… டாஸ்மாக் ஊழியர்களின் அட்டுழியம்…!!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு உள்ளூர் நபர்களிடம் பத்து ரூபாயும் வட மாநிலத்தவர்கள் இடம் 20 ரூபாயும் கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏலா ஊரில் உள்ள ஒரு கடையில் உள்ளூர் மது பிரியர்களிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாயும்…

Read more

BREAKING: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. சூப்பர் அறிவிப்பு..!!!

டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

Read more

Other Story