“65 வருஷங்களாக வெறும் ரூ.10-க்கு சிகிச்சை “.. 1000-க்கும் மேற்பட்ட பிரசவங்கள்… உலகை விட்டு மறைந்தார் மனிதநேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை… !!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் டாக்டர் ரத்தினம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவம் படித்த நிலையில் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.…

Read more

Other Story