சொட்டு நீர் பாசன அமைக்க விவசாயிகளுக்கு 75% மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு 1400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு…
Read more