இறந்த சேவல்கள் ரூ.10,000 க்கு விற்பனை…. போட்டி போடும் மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??

சேவல் சண்டையில், இறந்த சேவலானது ‘கோஜா’ என்று அழைக்கப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையின் போது, சேவல்கள் அளவைப் பொறுத்து ரூ.3,000 முதல் 10,000 வரை விலை கிடைக்கும். உணவு பிரியர்கள் அதன் சுவைக்கு அடிமையாகி விடுவார்கள்.…

Read more

தமிழகத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி…. இதெல்லாம் செய்யக்கூடாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஈரோடு மற்றும் திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நாளை முதல் 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடந்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம்…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

Other Story