செல்போனால் தாயை கொலை செய்த சைக்கோ மகன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!

கேரளாவில் செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று தாய் கூறியதால் அவரை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிச்சிரா கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. செல்போன் அதிகமாக பயன்படுத்தியதற்காக தாயை இளைஞர்…

Read more

Other Story