“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!
டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…
Read more