சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…! இனி கொடைக்கானலுக்கு இந்த பொருள்களை பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு..!!

கொடைக்கானல், தமிழ்நாட்டின் இயற்கை அழகை காக்க, 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவோருக்கு ரூ.20 அபராதம் விதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது மலைப்பரப்பின் பசுமையை மற்றும் சுற்றுச்சூழலைக்…

Read more

சூப்பரோ சூப்பர்..! ஏர்டெல் வழங்கும் புதிய சிம் கார்டுகள்…. இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு….!!!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் சிம் கார்டுகள் படிப்படியாக நிறுத்தப்படும். இனிமேல் மறுசுழற்சிக்கு ஏற்ற பிவிசி சிம் கார்டுகளுக்கு மாறப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக, பாதுகாப்பான பரிவர்த்தனைகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக…

Read more

பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும்…. சட்டசபையில் அமைச்சர் நெகிழ்ச்சி…!!!

அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தெரிவித்தார்.  2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டதால்,…

Read more

Other Story