தமிழக இளைஞர்களே உங்களுக்காக…! இன்று முதல் 2 நாட்கள்…. அரசு சூப்பர் ஏற்பாடு…!!

தமிழக அரசின் சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது . இதனை தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவர் மேம்பாடு…

Read more

சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்…. திட்டத்தில் சேர என்னென்ன தகுதிகள்…??

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்கவிருக்கும் பெண்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக, மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில்,…

Read more

தமிழ்நாட்டில் சுயதொழில் தொடங்குவோருக்கு ரூ.3.20 கோடி கடனுதவி…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கைத்தொழில் மற்றும் புதிய தொழிலை தொடங்குவதற்கு விருப்பமுள்ள பயனர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய தொழில் முனைவோர் நிறுவனம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிவகாசியில் உள்ள இந்திய பட்டயக்…

Read more

சுயதொழில் தொடங்க ரூ. 5 கோடி கடனுதவி…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா….? கலெக்டரின் அசத்தல் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லா மாற்றுத்திறனாளிகள் மானியத்துடன் கூடிய சுய தொழில் கடன் உதவி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, படித்த வேலை…

Read more

Other Story