தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டண உயர்வு… வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 1992 ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும்… தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயரும் என்று தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் திருந்திய சுங்க கட்டணம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி தாம்பரம்-மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, தாம்பரம் புழல்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்…!!!

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் அளவைப் பொறுத்து 5 ரூபாய் முதல்…

Read more

BREAKING: தமிழகத்தில் புதிதாக 10…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….!!!

தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 36 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…

Read more

நள்ளிரவு முதல் அமலான சுங்கக்கட்டணம்…. எந்தெந்த வாகனத்திற்கு எவ்வளவு கட்டணம்…? இதோ முழு விவரம்….!!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் 150 வரை சுங்க கட்டணம் உயர்கிறது. கார், ஜீப், மற்றும் இலகுரக வாகனத்திற்கு (ஒருமுறை) கட்டணம் ₹110, 24 மணி நேரத்தில் திரும்பும்…

Read more

தூத்துக்குடியில் டிச.,31ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

சுங்கக்கட்டணம் செலுத்துவதில் வருகிறது புதிய மாற்றம்…. மத்திய அரசின் மாஸ் திட்டம்…!!!

வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்பொழுது அவர்களுடைய வசதிக்காக மத்திய அரசாங்கம் புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்பொழுது வாகனங்கள் அவ்வப்போது சுங்கசாவடிகளில் நின்று செல்வதை தவிர்க்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும்…

Read more

Other Story