நாடு முழுவதும் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயருகிறது…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கக் கட்டணங்கள் உயர இருக்கின்றன.  கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை…

Read more

Other Story