அட கொடுமையே…. யூனிஃபார்ம் அயன் பண்ண போன மாணவனுக்கு நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில் அரிபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபக் குமார் தனது பள்ளி…

Read more

அரசுப்பேருந்து ஒட்டுநர், நடத்துநருக்கு இது கட்டாயம்….. போக்குவரத்துக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் பொழுது   கட்டாயமாக சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து தான் பணிபுரிய வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்  பேருந்து, ஓட்டுநர் நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போக்குவரத்துக்…

Read more

BREAKING: மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை வழங்க உத்தரவு…!!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் பள்ளியின் சுற்றுச் சுவருக்கு…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம்… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடன் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருடம் தோறும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான நோட்டு புத்தகங்கள், புத்தகபை, சீருடை, மடிக்கணினி,…

Read more

Other Story